Saturday, 1 September 2012

நிறம் மாறா பூக்கள்




புன்னகையே உதிர்ந்து
புயலாய் மாற
என் வனமேல்லாம்
இருக்கமாய் உரசி உரசி
அனல் பற்றி
தேகம் வானம்பாடி பறவையாய்
மேல பறந்து
உச்சி கோபுரத்தின்
நிழலென
தலை சாய்த்து விழுகிறது கண்ணீர் ...
சுடு வென்னீரில்
முளைத்து விட்ட கொப்பளமாய்
கனவுகள் உடைக்க
கை இன்றி தவிக்கிறது
இந்த பொம்மை ...
என்றும் நிறம் மாற
திருமணத்தில் நறுமணம்
தேடும் விதவை பூ !!!!!!





0 comments:

Post a Comment