வளவன்

Saturday, 14 September 2013

கோடாங்கி

›
நாம் மனதளவில் இணைந்தோம்    பின்பு ஏன் பிரிந்தோம் . உற்சாகத்தை கேட்டதும் பெற்றது  பார்வை  கண்ணீருக்கே பொறுக்கவில்லை போலும்  இதயத...
Thursday, 18 October 2012

மாவீரன்

›
உன் கையை பிடித்து இழுக்க ஐயிந்து ஆண்டுகள் கடந்தும் முடியவில்லை ஆனால் ஐயிந்து அகவையே முடியவில்லை உன் புடவையை பிடித்து இழுக...

மச்சக்காரி

›
ஆச்சர்யம் அடிமையானது புருவங்களை உயர்த்தி அதன் காலங்கள் சேதமுற்று நின்றது ,,, பல்லாயிரம் கண்கள் தரிசனம் பெற்றும் உன் பேரழ...
Monday, 17 September 2012

நன்றி மறவேல்

›
நான் சோம்பேறியாய் உறங்கி கொண்டிருப்பேன் நீயோ  வெள்ளன எழுந்து பொது தேர்வின் இறுதி நேர எழுதுகோல் போல் விரைவாய் ஓடி கொண்டிருப்...
Sunday, 2 September 2012

கதைகள் பேசுவோம் தோழியே

›
நீ கண்ணீரின்றி மன புழுக்கமாய் அழுது கொண்டு இருக்கிறாய் ! உன்னை நேசித்த கனம் முதல் நானோ கற்பனை காதலுடன் வாழ்ந்து கொண்டி ...
Saturday, 1 September 2012

நிறம் மாறா பூக்கள்

›
புன்னகையே உதிர்ந்து புயலாய் மாற என் வனமேல்லாம் இருக்கமாய் உரசி உரசி அனல் பற்றி தேகம் வானம்பாடி பறவையாய் மேல பறந்து ...
Friday, 9 December 2011

புகைமூட்டம்

›
கனவுகள் திறக்கிறாய் தேவதை பல கதைகுளும் பேசினால் தாரகை எகிறி குதிக்கிற மீன் குளம் கல் எரிந்து போன இதய கைகள் ! மான் க...
Wednesday, 19 October 2011

நினைவகம்

›
தலையை மெல்லக்கோதி நாயும் நரியும் சண்டை பிடித்ததாய் கதைக்கேட்டு என் சுட்டி தனத்தின் அளவை முகம் நூர்ந்து வரவேற்று, நெஞ்சாகூட்டின் சூட...
Friday, 14 October 2011

நாக்கு துருத்தி ..........

›
நானும் நீயும் கரைந்து கொண்டு இருக்கிறோம் எச்சில் வழிய ஒரே பாதையில் நடந்து கொண்டு இருக்கிறோம் என்ன செய்ய ...
Friday, 30 September 2011

ஓட்டம்

›
என் நக கண்ணில் ஒளியுது செவ்வானம் ஆண் மரத்தை இழுத்து விழி தரையில் சாய்த்து வின்மினிபுளிதி   கொண்டு சிரிக்கிறதே ...
›
Home
View web version

உங்கள் முன்

My photo
வளவன்
India
தமிழ்நாட்டின் தஞ்சை மாவட்டத்தில் பிறந்த நான்.தமிழ் இலக்கியத்தின் சின்னதொரு தேடலை முன் வைக்கிறேன் . கருத்துக்களை பகிரவும்:
View my complete profile
Powered by Blogger.