Sunday 9 January, 2011

நத்தை


ர்த்த சாம நிசிகளின்

கடினத்தை உனக்காகவே
மை பொழுதில் தாங்கி நிற்கிறேன் ..........


ருளுக்கு முரண் வைக்கும்
விடுகதையை சூரியனின் வாசலில்
டலின் சீற்றமான காலைப்பொழுதுடன்
இணைத்து விட்டாய் ...................


விழிகளின் துவாரத்தில்
ஒற்றை கண்ணினால்
னவுகளை சுமந்துகொண்டு
உலகை எட்டி பார்க்கிறேன் ....................

யாரோ ஒரு தேவதை
என்னை பிரிந்து
ருத்ததுடன் விடை பெறுகிறாள் ............

சுபத்துடன் பூபாளம் பாடும்
பறவைகள் மரங்களில் இருந்து
மலைகளில் நகர
துள்ளி குதித்து ஓடும்
ஆட்டு குட்டியின் மணியோசை
காதோரமாய் கீறலில்
சிந்தி விழுந்திருந்தது ...................


யதான பாட்டியின்
கம்பிளி போர்வை
ன்றும் கரை திரும்பும்
அலை என உள்வாங்கியது ................

ரு தேனீர் கிடைக்குமா
என்ற பதட்டத்துடன்
உதடுகள் உணர்ச்சியின்று
ரத்தை ஒட்டியிருந்தது ..............


னக்குள் அப்படியொரு
அசதியை பெற்றதில்லை
ந்த சோம்பேறி பட்டம் ............


ருந்தும் இதை மீறி
அம்மாவின் கூக்குரலுக்கு அப்பால்
நகர்கிறது
ன்றைய வாழ்க்கை நத்தை.................






















2 comments:

அன்புடன் நான் said...

நத்தை கவி வித்தை..... பாராட்டுக்கள்...

வாழ்க்கை விடியும்!

மதுரை சரவணன் said...

kavithai arumai. vaalththukkal,

Post a Comment