Tuesday 20 July, 2010

பிள்ளையே எங்கு இருக்குறாய்

ஓர் நீல்வட்டில்
வட்டமிடும்       
எச்சம் தீரா
பறவையின் உலகம்
சற்று நிதானமாய்
கருவிழியில் குகயினை
அடைகொண்டு
கருவுக்கு உயிர்குடுக்கவே
பிற தீர்க்கத்தின்
ஏனைய சிறார்களை
கண்டுகொள்ளாமல் நீர்
அருந்துது!

கல்லொன்று விழுந்து
கனவுகளை சிதைத்தாலும்
மூக்கின் கூறில்
முயன்றதை நிரப்பிவிட்டு
ஓட்டமிடும் !

வீடு வந்து
கூட்டினை மரக்கிளையில்
பார்த்தால்
அதே கல்லொன்று
கனவை கலைத்துடுமாம் !

கல்லில் ஈரமுண்டு
கனவில் பறவைக்கு
சற்று தூரமாய் நின்றும்
பரந்தும் பாதிக்கபடுவது
மறுக்கபடுவது

பருந்துக்கு தெரியுமோ
என்னோவோ
பார்த்தவுடன்
கல் எரியும்
வேடர்களை கொத்த தான்
செய்கிறது!






0 comments:

Post a Comment