ஆவலாய் இறுக்கத்தின்
கதிரை உறக்கதுடன்
கட்டி தழுவினேன்
கடந்து சென்ற
நினைவலைகள்
காலையில் அறிவில்
வரவில்லை
நிறுத்தி யோசித்தேன்
அது என்னை
பயமுறுத்தவும் இல்லை
சந்தோச படுத்தவமில்லை
நிழலுக்கு எது
நிர்ணயமிட முடியும்
நேற்றுடன் இருந்த
தேடல்
இன்று கானல் நீராய்
இன்றுடன் இருக்கும்
முனுகள் கிளரப்பட்ட
சருகாய்
வாடை மண்ணில்
இருந்து
உணரவே
என்னில் இருந்து விழுந்த
ஒரு துளி வியர்வை
வெற்றியின் காலில்
சிக்கி கொள்ளாமல்
சிக்கிய மீன்முள்ளுக்கு
பிணைந்து எடுத்த
ஒரு பிடி
சோற்று உருண்டை!
தெளிவான செவ்வானம்
பலமான தூசியுடன்
காற்றில் ஆடும்
நூல் கண்டு
இந்த உயிர் !
0 comments:
Post a Comment