Wednesday 21 July, 2010

தொப்புள்கொடி

விருச்சமுற்ற மரத்தின்
அடியில்
இன்று பூக்க காத்துருக்கும்
புது விதமான
ஆழ வேர்கள்
கிளி ஒன்று
தின்று போட்ட அத்தி பழ
விருச்ச வருடலில்
மண் வாசம் துவண்டு
நலின பட்டதாம் !
எங்கிருந்தோ பறந்து
வந்த
காக்கையின் எச்சம்
அள்ளி தெறித்த
சிதறலில்
பூத்து குழுங்க
பூ வைத்ததாம்
அத்திமரம்!
புதைந்தோடிய வேர்
விட்டு செல்ல மனமின்றி
பின்னிஎடுத்த
தாயின் தாம்பு
கயுறு தான்
இந்த
தொப்புள்க்கொடி உறவு !




0 comments:

Post a Comment