Tuesday 31 August, 2010

பனிப்பூக்கள்


ண்ணத்தை அள்ளி
பூசி கொண்ட
மாலை வெயிலே
தீர்த்தகரையில் மடிசையந்த
ரகசியத்தை
நதியானவள் மறைத்துவிட்டால்

புது சாபத்தின்
விமொச்சம் பெற்றுக்கொண்ட
வெண்ணிலவின் வருகையை  
நட்சத்திரத்தின் காலாட்படை
வரவேற்கையில்

ந்த்ரோதயம் காணும்
பொன்மாலையில்
னிப்பூக்கள் அடிவருடியாய்
அழுது வடிக்கும்
கண்ணீரை

துடைத்து எடுக்கும்
கைகள் யாருடன் ...............................

0 comments:

Post a Comment