Monday 30 August, 2010

புகழி


ளைந்து போகும்
வான்வெளியில்
காற்றில் பறக்குது
இந்த கானல் பறவை

காணாது கண்டான்
செய்தியுடன்

மிழி வைக்கும்
வாய்வழியே
வந்து இறங்கியுதும்
ஓர் மணிமகுடம்
தலையில் நின்று
வெய்து ஏங்கும்

ற்றொரு நாழிகையில் 
நிழல் இதயத்தில்
டைந்து தொங்கும்
வெத்துப்  புகழ்!



0 comments:

Post a Comment