Wednesday 1 September, 2010

வாரிசு பிள்ளை



முல்லைப்பூவின் வாசத்தில்
பன்முகம் வைத்து
நீண்டோடிய வசந்தகால
பேரலைகள்

கீற்றுப்பின்னாலாய்
தேகசுகத்தில் மிதந்து வந்து
றுமணத்தின் எதிரியை
கொணர குடுக்கும்
ருகுருவிகளுக்கு ................

காலமரம்
சின்ன சின்ன சிப்பிகளில்
ந்து விழுந்து
வளம் பாட துடிக்கும்
வளமுத்துக்களே
தொட்டிலில் ஆடும்
வாரிசு பிள்ளைகள்................

0 comments:

Post a Comment