Friday 3 December, 2010

யாரும் என்னை ஏசிவிடாதீர்

என் துறுநாற்றம்

உங்களால் பொறுக்க இயலாது!

நான் குற்றாவாளி என்றால்

ஒப்புதல் வாக்குமூலமிட

நடைகட்டி வந்து நிற்பார்!

புரிந்தும் ஒரு முறை

நான் திட்ட இயலுமா ?

கழிவுக்கு விடை சொல்லும்

மண்ணின் மைந்தர்களே

சுற்று சூழல் கேடிற்கு

அலட்சிய கண்ணோட்டத்தை

விரும்பி தறாமல் இருப்பீரா ?

கண்ணீர் வடியும் குப்பைத்தொட்டி ........................

0 comments:

Post a Comment