Friday 3 December, 2010

உதவி என்றதும்

கரம் நீட்டினான்
கடவுள் பிறந்தான்
கண்கள் வணங்கி
நின்றது!

தன்னுடன் இருந்த
ஒன்றை பிறரிடம்
பகிர்ந்து கொண்டான்
விலைமகளாய் திறிகிறான் !

மறைபொருள் வெளிச்சமானது
துறவுகள் துளைந்தது
பசுமை பக்கம் பள்ளியிட்டு
நிம்மதியாய் உறங்கினான்
மரணம் வரவேற்றது!

காற்றுப்பை கிழிந்து
இதயம் வெளி சென்றது
உயிர் ஒளியுற்றது !

மனதீயில் கடவுளாகி
தியாகத்தில் விலைமகளாகி
நிம்மதியின் யாசனத்தில்
நிரந்தர அரசனாய்
மோச்சம் காற்றிடம்
கேட்டு நிற்கிறான்
மனிதாப பிறவி !

0 comments:

Post a Comment