Thursday 2 December, 2010

மயானம்


த்தம் போடாதே
அமைதியாய் இருவென்று
பகலில்
யாரிடம் கட்டளை வந்தது !

கூச்சலிட்டு ஓடும்
அளவிற்கு நடுநிசியின்
ரகசியத்தை அளவே இல்லாமல்
தின்று முடித்து
பயத்தை ஏப்பமாய்
கொணரும் கலையை
யாரிடம் கற்றாய் !

நீ உறங்கினால்
ஊர் விழிப்பதும்
ஊர் உறங்கினால்
நீ விழிப்பதும்
எக்காலம் தோற்றுவிக்கும் !

0 comments:

Post a Comment