Friday 30 September, 2011

ஓட்டம்



என் நக கண்ணில்
ஒளியுது செவ்வானம்
ஆண் மரத்தை இழுத்து
விழி தரையில் சாய்த்து
வின்மினிபுளிதி  கொண்டு
சிரிக்கிறதே புன்னகை ..................

உன் வெட்கம்
வெட்ட வெளியை
எட்டி பார்க்க ,

பாத சுவடுகள்
வீடு மறந்து திரிகிறதே இதயப்பை ...........
விடை சொல்லு பால் மழையே
அதிர்ச்சியான இன்பங்கள்
இன்னும் எத்தனை காலங்கள்........

0 comments:

Post a Comment