நானும் நீயும்
கரைந்து கொண்டு இருக்கிறோம்
எச்சில் வழிய ஒரே பாதையில்
நடந்து கொண்டு இருக்கிறோம்
என்ன செய்ய
எனக்கு நரைத்து உதிர்ந்து விட்டது
உனக்கு துளிர் விட யாரோ
மண்டையை வளித்து விட்டான்
மொட்டை குழந்தையும்
வழுக்கை தாத்தாவும்
ஒற்றை ரூபாய் ஐஸ் கிரீம் தேடி.............
0 comments:
Post a Comment