நீ
கண்ணீரின்றி மன
புழுக்கமாய்
அழுது கொண்டு
இருக்கிறாய் !
உன்னை நேசித்த கனம்
முதல்
நானோ கற்பனை காதலுடன்
வாழ்ந்து கொண்டி
இருக்கிறேன் !
பொய்யாய் உன்
புன்னகையில்
தண்ணீர் வருவது
என் உள் நெஞ்சத்தில்
தெரிந்தும்
உனக்காகவே மேலும்
நீண்டிடாதோ என்ற
அற்ப சந்தோசத்தில்
மன அலைகலுக்குள்
நீந்தி கொண்டு
இருக்கிறேன் !
விதி விட்ட வழி
வீதியில்
பிதட்டல்களுடன்
அழையும் விசிர் அல்ல நான்
உன் உசிர் தன்னை ஏந்தி
செல்லும்
காவல்காரன் நான் !
வறட்டு பிடிவாதத்தின்
ரசிகனும் நானே !
இறக்கம் ,கருணை
என்பதில் சிக்க வைக்கும்
பாத்திரம் ஏந்திய
பிச்சைக்காரனாய் நீ
நினைத்தால்
உன் சில்லறை
சிரிப்பினிலே
என்னை சிறகடித்து
உன் வானம்
தேடி நான்
விரைந்து இருக்கு
மாட்டேன் !
இறுதியாய்
நீ இல்லை என்ற போதும்
துவளாமல் என்னை
தூண்டி விடுவது
விழி ஓரத்தில்
சற்று முன்
உதிர்த்து போன
கண்ணீர் சுயம்பு தான் !
0 comments:
Post a Comment