Sunday 18 July, 2010

எழுதப்பட்ட விதி

உன்னை தீண்டி
படராத பூக்கள்
படரவே இந்த
கோலமோ..........

கண்ணீர் மேல் இருந்து
விழாமல்
இதயத்தின் மூலையில்
வெளிர்கொண்டு
மேலே ததும்பியதும்.......

திசைகள்
கருப்பாய் கனமிழந்ததும் ....

விரல்கள் மெதுவாய்
மேலோங்கி பினைந்ததும் ....

உன்னுடன் உறவாடிய
பழக்கமுட்ட வாக்கியமும் ...

நீர்த்தேக்கத்தின் நிழலாய்
கனவு வாழ்கையின்
கண்களில் பயணமும்....

கயிருப்புகளாய் நின்றதும்  
மலரே ஒடிந்து விட்டாய்....

இறப்பு வாசலில்
நீ பிணமாய்
நான் ஊனமாய்!



0 comments:

Post a Comment