Friday 23 July, 2010

மதுச்சாடல்






சிறு பிள்ளை பிறந்தான்
ஊசி உடைந்து
காற்று கிழிந்து
கற்றையுயிர்
அழுது விசும்பியும்
சுவாசங்களை சூநியகாரியின்
மடியில் நீற்குடத்தில்
அடக்கி
மரணதேவதைக்கு
பரிசளிக்குறான் !
எச்சம் கரைபுரண்டு
விளைச்சாடிய
தீரா ஏக்கத்தில்
நிதப்ச நிலை
மயக்கம் இந்த
மதுச்சாடல்!

0 comments:

Post a Comment