களவு போன
இதயம் காற்றில்
பறந்து கொண்டுயிருக்கிறது!
நீ
தூரமாய் நின்று
பார்த்து கொண்டிருக்கிறாய்!
ஏ நிலவே
நியே சாட்சி
இதய கூண்டில்
அவளின் மீது
அந்தியில்
என் எண்ணங்களை
பால்மழையில் தூவிச்செல்!
உதறல் கொண்டு
விளித்து கொள்ளட்டும்
புதியத்தோர் மனச்சாட்சி!
ஏ சூரிய வேந்தே
உலகின் ஆன்மாக்களை
விழிக்க வைக்கமுன்
எனக்குரியவளின்
கண்களை பற்றிக்கொள்!
இந்த விடயத்தை
காதினில் சூடி
அசரியின் வழியே
சூடாய் உதிறவிடு!
நான் மறுமுனையில்
பதில் வேண்டிய
போர்வீர மனைவியாய்.............................
0 comments:
Post a Comment