Wednesday 7 July, 2010

பார்த்த நாள் முதல்

ஒரு  பார்வை 
வீசினாய் 
உயிர்  வரை  நோகுதடி !
உன்னை  பிரிந்ததால் 
அல்ல 
உன்  பார்வை  என்னை  விட்டு 
பிரியாமல்  இருப்பதால் …………..

0 comments:

Post a Comment