Wednesday 18 August, 2010

கறிகடையின் விளிம்பில்


கண்கள் இறகை கண்டு
வியந்து தான் போனது
பூமரத்தின் கிளையில்
தாவி
காற்றுக்கு சவாளிட்டு
வலிக்குது என்று கூச்சலிட்டு
சொல்லமால்
தரையில் விழுந்து விட
ஏங்கி
பிடித்திடும் கைக்களுக்கு
விளையாட்டு சொல்லி தந்து
கசக்க பட்டு உயிர் விட்ட
கோழி சிறகுகள்
நிதானமான உறக்கம் 

0 comments:

Post a Comment