கண்கள் இறகை கண்டு 
வியந்து தான் போனது 
பூமரத்தின் கிளையில் 
தாவி 
காற்றுக்கு சவாளிட்டு 
வலிக்குது என்று கூச்சலிட்டு 
சொல்லமால் 
தரையில் விழுந்து விட 
ஏங்கி 
பிடித்திடும் கைக்களுக்கு 
விளையாட்டு சொல்லி தந்து 
கசக்க பட்டு உயிர் விட்ட 
கோழி சிறகுகள் 
நிதானமான உறக்கம் 

0 comments:
Post a Comment