Monday 3 January, 2011

அன்புடையார்க்கு எல்லாம்

அன்பின் அடிவருடியால்


தூரத்தில் நின்று

வெம்புவால் ,

என்றுடன் விருப்பமாய்

என்னை தீண்டுவாய் .......................

கலக்கம் மனகடையில்

தாழிட்டு புறப்பட்ட நேரம் !

செவ்வான ஊஞ்சலில்

சற்று காற்று வேகமாய் வீசிட

தடுமாறி

கம்பியை பிடிக்கும் கையாய்

உருமாறி

உன் அருகில் வந்து நிற்கிறேன்

தோற்றத்தின் வயது

முதுமை,ஆயினும்

அன்பின் ஆளுமை

இன்றும் இனிமை .......................................

2 comments:

Ramesh said...

அருமை. அன்பு நுகர்தல் கவிதையில் .. அழகாக இருக்கு

Philosophy Prabhakaran said...

கவிதை கலக்கல்...

Post a Comment